ஆடவர்

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் $707,000க்கும் அதிகமான பெறுமானமுள்ள போதைப்பொருள்களைச் சனிக்கிழமையன்று (மே 18) பறிமுதல் செய்தனர். அதன் தொடர்பில், 32 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மே 19ஆம் தேதி தோ பாயோவில் விபத்துக்குள்ளான காரில் இருந்து 78 வயது ஓட்டுநரை வெளியேற்றியுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரான கோலாம்பூரில் இருக்கும் மலேசிய மன்னரின் அதிகாரபூர்வ இல்லமான இஸ்தானா நெகாராவுக்குள் இருவர் காரில் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
குச்சிங்: 70 வயது ஆடவரை மாது ஒருவர் கம்பால் அடிப்பதைக் காட்டும் காணொளிகள், மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள சமூகநல இல்லம் ஒன்றில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.